கடந்த சில தினங்களாய் தினசரிகளில் வந்த விளக்க பொதுகூட்டங்களும் மறுப்பு செய்தியும்தான் மன நெருடலாய்
உள்ளது.
ஒன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊ ழல் தொட ர்பான தி்மு.க. வின் விளக்க பொதுகூட்டங்கள்?
என்றை க்கு மீடியாக்கள் விழித்துகொண்டு 2ஜி ஊ ழலுக்கும் - தி.மு.க உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியதோ அன்றைக்கே தொ டங்கியிருக்க வேண்டிய தி.மு.க. விள க்ககூட்டங்களில் தாமதம் ஏன் ?
இரண்டாவது நித்தி புகழ் ரஞ்சிதாவின் காலம் கடந்த மறுப்பு செய்தி.
உடனே மறுக்க வேண்டிய விசயத்தில் தாமதம் ஏன்?
தினசரி படிக்கும் சாதாரண தமிழனின் மன நெருடலாய் என் மன நெருடல்.
உண்மை கள் அவர் அவர்களுக்கே சொந்தம்.
ஏமாற்றப்படுவர்களாய் திருவாள ர் பொ துமக்கள்.
4 comments:
தலைப்பே ஒரு மார்க்கமாயிருக்கு?
அதென்ன மார்க்கம் அன்பின் ஜோதிஜி.
திருவாளர் பொதுசனம் எப்போதுமே டம்மிபீஸ் என்கிற மெத்தனம் தான்.
எதுவரையில் இந்த மெத்தனம் என்கிற கவலை நிறையவே இருக்கிறது ரதி.
Post a Comment