Friday, January 28, 2011

உணர்வுத்தீ


பசி பொ றுக்கா
குழந்தை
முகம் பார்க்கும்
மனைவி
தேவை களின்
பெருக்கம்
மீனாய் காசு
வலை  வீசி
மீன் பிடிக்க
சிறு படகில்
கடல் உ ள்ளே..
தரையில் தெரியும்
கோ டு
தண்ணீ ரில்
தெரியாது போக
அது
அ வ ர்கள் எல்லை யாம்
தோட்டாக்களை
துப்பிய துப்பாக்கி
அலை களினால்
இல வசமாய்
சவ ப்பயண  ம்
கரையோ ரம் ஒ துங்கிய
மீனவ னின் சவம்
கையலாகத  அ ரசின்
சாட்சி!!

2 comments:

மதுரை சரவணன் said...

அருமை . வாழ்த்துக்கள்

தவறு said...

நன்றிங்க சரவணன்.

LinkWithin

Related Posts with Thumbnails