Wednesday, February 16, 2011

தவிப்பு



தவிப்புகள்
தொ டர்கதை
கிடைக்கும் வரை
இல்லாத பொ றுமை
நிமிடங்கள்
மணிகளாகி
அச்சமூட்ட
ஆ ராய்ந்த
முன்முடிவுகள்
அறியும் ஆவல்
மன தின் வேகம்
முகத்தில் தெரிய
செயலின் வேகம்
”அவசரம்”  என்று
பிரகடனம் செய்ய
பிரசவிக்காத
முடிவுகள்
பிரசவிக்கும் வரை
தவிப்புகள்
தொ டர்கதை.

10 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமையான வரிகள் நண்பரே

S.Sudharshan said...

//செயலின் வேகம்
”அவசரம்” என்று
பிரகடனம் செய்ய//
நல்ல வரிகள் ..வாழ்த்துக்கள் :)

சி.கருணாகரசு said...

ஆம் தவிப்புகள் தொடர்கதையே....

ஹேமா said...

தவிப்புகளின் முடிவு தெரியாதவரை தவிப்புத்தான் !

தவறு said...

நன்றிங்க தமிழ்த்தோட்டம் , S.Sudharsan

தவறு said...

நன்றிங்க சி.கருணாகரசு

தவறு said...

ஆமாங்க ஹேமா.

வேடந்தாங்கல் - கருன் said...

முதல்முறை வருகிறேன்.. கவிதை அருமை..

வந்து நம்ம கவிதையும் பாருங்க..

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

வேடந்தாங்கல் - கருன் said...

ஓட்டும் போட்டுட்டோமில்ல...

Rathi said...

மனதின் வேகத்திற்கு ஏற்ப சில சமயங்களில் வாழ்க்கையின் வேகம் இல்லாதபோது தவிப்பும், சலிப்பும் தோன்றுவது இயல்புதான் போலுள்ளது.

LinkWithin

Related Posts with Thumbnails