Monday, March 28, 2011

தாய்மை



சில நேரங்களில் சில வார்த்தைகள் மனதை  பாதித்துவிடும்  அ ந்தவகையில்  அண்மையில் படித்து என் மனதை பாதித்தஇக்கவிதை தாய்மை  என்ற தலைப்பில்..




 இதுவரை

பிரசவ வலிதான்

பெருவலி என

அறிந்திருந்தேன்

 "இச்சமூகத்தில்

பிரசவிக்காததுதான்

 பெருவலி'

தத்தெடுத்தபோது

 தங்கை சொன்னாள்!

-வானவன்-

4 comments:

ஹேமா said...

இதுவரை உண்மையில் புரியாத வலி.உணராத வலி.சொன்ன பிறகு அதிகமான வலி !

http://thavaru.blogspot.com/ said...

இதனுடைய தீவிரம் அதிகம் ஹேமா....

ஜோதிஜி said...

ஹேமா பின்னீட்டீங்க. தவறு இப்போது எனக்கு புரிந்தது?

http://thavaru.blogspot.com/ said...

என்ன அன்பின்..

LinkWithin

Related Posts with Thumbnails