Saturday, April 16, 2011

புகைப்படதொகுப்பு நான் சுட்ட இராமாயணம்












12 comments:

ஹேமா said...

அச்சோ...சுடுது சுடுது.ஒற்றைக்கண் படம் பயமாவும் இருக்கு.அழகாக வரைந்திருக்கிறார்கள்.யார் யார்ன்னும் சொல்லியிருக்கலாமே !

தவறு said...

தெரியும் ஆனா தெரியாது ஹேமா..

Rathi said...

ஆஹா நல்லாவே சுட்டிருக்கீங்க!!

Thekkikattan|தெகா said...

தவறு, தஞ்சையில் சந்திக்கலாமா?

மின்னஞ்சுங்க thekkikattan at gmail

தவறு said...

நெசமாவ ரதி..

தவறு said...

மின்னஞ்சுங்கிறேன் தெகா ரொம்பவும் ஆச்சரியபடுத்துறீங்க...!!!

ராஜ நடராஜன் said...

சீதைக்கு ராமனை விட வயசு அதிகமாத் தெரியுது.மற்றபடி சுட்டவை நல்லாவே இருக்குது.

சுட்டவர் சுடாதவங்க பெயரையும் சொல்லியிருக்கலாம்:)

ஆனந்தி.. said...

http://blogintamil.blogspot.com/2011/04/wow-interesting-posts.html
தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்..

தவறு said...

ஒவியர் கைங்கர்யம் ராஜநட..

தவறு said...

நன்றிங்க ஆனந்தி ரொம்ப சந்தோசம்.

ஸ்பார்க் கார்த்தி said...

அன்பு நண்பருக்கு உங்கள் ஓவியங்களெல்லாம் அருமையாக உள்ளது, இவை அனைத்தும் நீங்கள் வரைந்ததுதான, சந்தேகத்தோடு கேட்கவில்லை, நானும் ஓவியன்தான். கோவையில் ஸ்பார்க் ஆர்ட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தோம், தற்போது ப்ளெக்ஸ் போர்டு டேசைனரக உரு மாறி விட்டோம், தஞ்சை ராசி ஆர்ட்ஸ் அவர்களின் ஓவியத்தில் லயித்திருக்கிறேன். அந்த வகையில் நீங்களும் ஒரு ஓவியரா எனக்கேட்டேன், எனது வலை பதிவுகள் www.sparkartskovai.blogspot.com
www.sparkkarthi.blogspot.com தற்போதுதான் துவக்கியுள்ளேன். தவறுகளிருந்தால் மன்னிக்கவும்,

தவறு said...

கட்டாயமா நான் இல்லை ஸ்பார்க் கார்த்தி மாரியம்மன்கோவில் பின்புறம் ராமர்கோவிலி்ல் படம் பிடித்தது.

LinkWithin

Related Posts with Thumbnails