வாதங்களும்
பிரதிவாதங்களும்
நடத்தி முடிக்கபட்ட
செயல்களின்
நியாய
அநியாயங்கள்
நண்மை தீமை
கருத்துகளின்
ஊடே பயண ம்
செயல்முடித்தவர்கள்
இருபுறமும்
பாதிப்பு களுக்கு
உட்பட்டவர்களாய்
அல்லது
பாராட்டுகளுக்கு
உட்பட்டவர்களாய்
பின்னாளில்
பாதிக்கப்பட்டவர்கள்
பாராட்டு கள் பெற
பாராட்டப்பட்டவர்கள்
கண்டிக்கப்படுவதும்
உண்டு
மாறும் காலங்கள்
மாறும் சூழல்கள்
என
மாறி கொண்டேயிருப்பதுதான்
மாற்றமோ...
6 comments:
இன்றைய வாழ்வியல் புரிதல்.
நல்லவனெல்லாம்
நல்லவனுமில்லை.
கெட்டவனெல்லாம் நல்லவனுமில்ல.சரியா தவறா புரிஞ்சுக்கோங்க!
நீங்,ரதி,ஜோதிஜி,நடா எல்லாரும் சேர்ந்து என் டெம்லேட்டுக்கு ஒரு முடிவு கட்டணும்ன்னே இருக்கீங்க.அதான் !
சரியோ தவறோ ஏதோ புரிஞ்சிகிட்டு வாழ்க்கை ஓடுது ஹேமா...
நியாயமான கோரிக்கைக்கு வலு சேர்க்கிறவிதமா நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்திருக்கோம் ஹேமா.
கவிதை நல்லாயிருக்குங்க, தவறு.
ஹேமா, ஆஹா இன்னும் எங்களை திட்டிக்கொண்டேவா இருக்கிறீங்க. :)
மாற்றத்தை ஏற்ப்படுத்தி எப்பொழுதும் மாறாமல் இருப்பதுதான் மாற்றம் . அருமை . பகிர்வுக்கு நன்றி
வாங்க ரதி நன்றிங்க..
ஆமாங்க சங்கர் நன்றிங்க..
Post a Comment