Wednesday, May 25, 2011

தமிழால் தப்பிக்க நினைக்கும் முன்னாள் முதல்வர்.


தோ்தல் முடிவுகள் தி.மு.க.  எதிராக அமைந்ததும் ஒற்றைவரியில் தன்னுடைய கருத்தை  வெளியிட்டு அமைதியான  முன்னாள் முதல்வர் தனது மகள் கனிமொழி
கைதினால் ஒரு நீண்ட  அறிக்கையை  வெளியிட்டுள்ளார்.


முன்னாள் முதல்வரின்  அறிக்கையை இச்சுட்டியில் காண்க…

தான் பிறந்தது வள ர்ந்தது சம்பாதித்தது எப்படி?  என திரும்பவும் தமிழக மக்களுக்கு தான் எப்படி என்பதை உண  ர்த்த கடமைப்பட்டுள்ளார்.

காலங்கள் மாற மக்களின் மனோ பாவமும் மாறுகிறது. தன்னுடைய தமிழால்(அறிக்கையால்) தமிழக மக்களின் மனதை மாற்ற முயல்கிறார் அல்லது சமாதானம் செய்யமுயல்கிறாரா தெரியவில்லை???!!!

இவருடைய அறிக்கையை அவருடைய கழக கண்மணிகளே நம்பாதபட்சத்தில் தமிழக மக்கள் எவ்வாறு நம்புவார்கள்.

தற்பொழுது ஒவ்வொரு குடும்பத்தில் படித்த இளை ஞ ர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் மூலமாகவே 2ஜி ஊழல் படிக்காதவர்களையும்  சேர்ந்தது உண்மை.

முன்னாள் முதல்வரின் குடும்பவாரிசுகளுக்கு உண்டான சொத்துபட்டியலை   இச்சுட்டியில் காண்க…

http://savukku.net/home/857-2011-05-21-06-43-43.html

6 comments:

ராஜ நடராஜன் said...

மஞ்சத்துண்டு பழைய படம்.

வெள்ளைத்துண்டு புது படம்.

தமிழ் உதயம் said...

மனமாற்றங்களுக்கும், சமாதானங்களுக்கும் 2016 வரை வேலை இல்லை.

ஜோதிஜி said...

பிழையாய் தொடங்கிய இவரின் அரசியல் பயணம் இப்போது பிழைக்க முடியாமல் படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது.

http://thavaru.blogspot.com/ said...

எல்லாம் நேரதாங்க ராஜநடராஜன்.

http://thavaru.blogspot.com/ said...

எல்லாம் அரசியல் தமிழ்...

http://thavaru.blogspot.com/ said...

பாதிக்கபட்டது என்னவோ நாம்அல்லவா அன்பின் ஜோதிஜி...

LinkWithin

Related Posts with Thumbnails