தயாநிதிமாறன் ஊழல்செய்தி இன்றைய செய்திதாள்களின் ஹா ட். அவருடைய தந்தை முரெசாலிமாறன் சொன்னதாய் நான் படித்தது ஏனோ நினைவுக்கு வந்தது.
முரெசொலி மாறன் தன் மகன்களிடம் சொ ன்னது இது தானாம். ” உன் ஊ ரில் நீ ஒரு பழையஇரும்புகடை வைத்து பிழைப்பு நடத்தினாலும் ஊ ரிலேயே சிறந்த பழைய இரும்புகடை எதுவென்றால் அது உன்னுடையதாகதான் இருக்கவேண்டும்.”
தயாநிதி தகவல்தொடர்பு அமை ச்சராக இருந்தகாலக்கட்டத்தில் அத்துறைப் பெற்றவளர்ச்சியை பார்த்தப்பொழுது முரெசொலிமாறன் சொன்னதை நினைவில்கொண்டு தயாநிதியின்செயல்களை பெருமையுடன் பார்ப்பதுண்டு.
தயாநிதி தந்தையின் சொல்லை காப்பாற்றுகிறார். அமை ச்சராக இருந்தால் இப்படியல்லவோ இருக்கவேண்டும் என்றும் நினைத்ததுண்டு ஆனால் அதற்கு பின்னால் இன்றைய செய்திதாள்களில் தயாநிதியை ப்பற்றிய செய்தியை ப்படித்தவுடன் எனக்குள் நானே வெட்கபட்டேன்.
தயாநிதியின் ஊழல்செய்தி அறிய இச்சுட்டியை காண்க….
தயாநிதி நீங்களுமா இப்படி??????
6 comments:
சன் தொலைக்காட்சியை நிகழ்த்தும் விதம் குறித்த விமர்சனம்,செய்திகள் மறைப்பு என்ற கோபமெல்லாம் துவக்கம் முதலே உள்ள ஒன்றுதான்.
தமிழ் மொழியின் சிதைவுக்கு கலைஞர் தொலைக்காட்சியை விட சன் குழுமத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது.
தயாநிதி மாறன் நேற்று பிரபலமானதின் பின்ணணியில் ரத்தன் டாட்டா உள்வேலைகள் ஏதாவது இருக்கிறதா?அல்லது தெகல்காவின் சொந்த உழைப்பா:)
சட்டம் எத்தனை நாளைக்கு தான் தவறுகளுக்கு துணை போகும்.
எங்க யார் யார் எப்பிடி ...நம்பவே முடியாது.பணம் பணம் பணம் !
எல்லாம் அரசியல்தாங்க ராஜநட...காலசக்கரம் சுழல்கிறது.
காலம் தன் கடமையை செய்கிறது தமிழ்..
ஆமாங்க ஹேமா பணம் தாங்க எல்லாத்தையும் மாற்றசெய்யுது..
Post a Comment