பயண த்தின் இ டையே
அ ரசாங்க அ லுவலகத்தைப்பார்த்தேன். அ லுவலகத்தின் வெளிப்புறத்தில் ” அம்மா” வின் முகம் ப்ளக்ஸில்தெரிந்தது.
அ ம்மா ஆ
ட்சியில் எ ன்று திட்டங்கள் பட்டியல் இ டப்பட்டிருந்தன.
இதுவே தேர்தலுக்கு முன்பு பார்க்கும் அரசுஅலுவலகங்களில்
எல்லாம் ”கலைஞர்” முகம் தான்எங்கும் ஐந்து வருடமாக எங்கும் இருந்தவர் இன்று கிழிந்து
தொங்குகிறார்.
கலைஞரின்விளம்பர ப்ளக்ஸ் அனை த்தும் மளிகைசாமான்கள் காயப் போட பயன்படுகிறது.
” அம்மா ” விளம்பர ப்ளக்ஸ் நாம் வெறுக்க அல்லது கிழிந்து தொங்குவதைப் பார்க்க இன்னும்
ஐந்துவருடங்கள் பொறுத்து இருக்கவேண்டும்.
இவர்களின் இருவர்முகங்கள் மக்களுக்கு பார்த்து பார்த்து
போரடித்து விட்டது.
நாம் முதல்வராய் வேறு முகங்கள் பார்க்கவேண்டும் என்றால்
அந்ததகுதி அடுத்தது யாருக்கு????
பலவீனம் அடைந்துகிடக்கும் தி.மு.க.வின்
மு.க.ஸ்டாலினா??!! அல்லது வளர்ச்சியின்
படிக்கட்டில் இருக்கும் தே.மு.தி.க. வின் கருப்பு எம்.ஜி. ஆ ரா??!!
தெரியவில்லை.
இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாம் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
பொறுத்துதான் ஆக வேண்டும்.
பார்க்கலாம் இன்றைய முதல்வரின் நாளையசெயல்பாடுகளையும்
கடந்த முதல்வரின் கட்சியின் செயல்பாடுகளையும்…..
4 comments:
விஜய்காந்த், ஸ்டாலின்... மேலும் பல வாரிசுகள் இதில் இணையக்கூடும்.
வாரிசுகள் தலையெடுக்க முடியுமா தமிழ்...
அடுத்த முதல்வர் இவர்களில் ஒருவர் தான் என்று தீர்மானமே பண்ணியாச்சா!!!
வாய்ப்புகள் பிரகாசமாய் இவர்களுக்குதான் உள்ளது ரதி....
Post a Comment