Friday, June 24, 2011

தேவையும் பாதையும்



நடந்து
களைப்புறுகையில்
நீள்கின்றபாதை
இன்னமொரு
புதிய பயணத்தை
காட்டியப்படியே
நீள்கிறது
வாழ்வின்  தேவைகள்
முடிந்ததாய்
நினைக்கையில்
அறியாமல
உள்நுழையும்
ஓர்புதிய தேவைக்காக
வாழ்வு நீள்கிறது.


4 comments:

Rathi said...

பயணங்களும் முடிவதில்லை. தேவைகளும் தீர்வதில்லை. கவிதை யதார்த்தத்தின் அழகு.

தவறு said...

அப்படியா ரதி..நன்றிங்க..

ஹேமா said...

வாழ்வின் சுவாரஸ்யமே இப்படி இருந்தால்தான் !

தவறு said...

கடைசி வரையுமே இப்படிதான் ஹேமா...

LinkWithin

Related Posts with Thumbnails