காசு வந்ததும்
ஓர்
புதிய முகம்
தோன்றுகிறது
உறவுகளும்
நட்புகளுக்கும்
ஓர்
புது விதி
எழுதப்படுகிறது
அலட்சியங்களும்
அவமதிப்புகளும்
இயல்பாய்அரங்கேறும்
மனித நிகழ்வுகளில்
துவண்டு போகும்
சுயமரியாதைகளும்
சுதந்திரங்களும்
காசு வருகிறது
அற்பனின் வாழ்வில்…
2 comments:
கடைசி வரி சரியா முடிச்சிருக்கீங்க.இல்லாட்டி நான் உங்களைத் திட்டியிருப்பேன்.ஏன்னா பனம் எல்லாரையும் படுத்தாது.
புதுப்பணம் கண்ட அற்பனைத் தவிர !
உண்மைதான் ஹேமா...அப்பாடி திட்டுவாங்காம தப்பிச்சேன் :))
Post a Comment