Monday, August 01, 2011

மகிழ்ச்சியும் நிறைவும்


வயலில் வேலை  செய்யும் தன்னுடைய தாயைப்பார்க்க வந்த பிள்ளைகள்  எனைப்பார்த்தவுடன் 

எங்க... எங்கள போட்டோ எடுங்கிறீங்களா.. என்று ஆவலாய் கேட்க...

சில மதிய ,மாலை வேலைகளில்குளப்பக்கம் உள்ள செடிக்கொடிகளில் பிடித்ததை கேமராவில் பதிவு செய்யும் பொழுது வேடிக்கைப்பார்க்கும் எங்கள் ஊர் பெரிய மனிதர்கள் இவர்கள்.

ஹாய்....


நாங்க தான் பெரிய மனுசங்க..


வெட்கம்


நானும் வர்றேன்


நானும் தான்..


இது எப்படி...



தன் முகத்தை கேமராவில் உள்ள திரையில் பார்த்தவுடன்அவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிபசித்த நேரத்தில் கிடைத்த நல்லஉண  வினால் வயிறு நிறைந்தவுடன் ஏற்படும் திருப்தியைப் போல....

4 comments:

தமிழ் உதயம் said...

சந்தோஷத்தில் மிக பெரிய சந்தோஷம் பிறரை மகிழ்விப்பது தான் என்பார்கள். அந்த பணியை செய்திருக்கிறிர்கள்.

ஹேமா said...

சிரி சிரின்னு சிரிச்சிட்டேன்.கிண்டலா இல்ல.அவ்ளோ சந்தோஷம்.அச்சோ... அச்சோ வெக்கம் வெக்கம்.வளர்ந்த அப்புறம் காட்டிக் காட்டிப் பகிடி பண்ணப்போறதை தெரியாம போஸ் குடுக்கிறார் மச்சான் !

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க தமிழ.

http://thavaru.blogspot.com/ said...

ஹேமா...சந்தோசம்..

LinkWithin

Related Posts with Thumbnails