Saturday, August 06, 2011

தடுக்க முடியவி்ல்லை



வருவதை தடுக்கத்தான்

முடியவில்லை

பலவீனத்தின் மீது

வரும் கோபம்

துடித்தெழும்

ஆவல்கள்

பிரச்சனையில்

உண்டாகும் எண்ண ங்கள்

இயற்கையாய்தோன்றும்

துன்பம்

உடைந்த ஒன்றில்

வெளிப்படும் ஆற்றல்

கரு மேகங்கள் குளிர

பெய்த மழை என.....

4 comments:

ஹேமா said...

தும்மலைத் தடுக்க முடியுமா அதுபோலத்தான்.வந்தே ஆகும் ஆனால் அதன் வேகத்தைக் கொஞ்சம் குறைக்கலாம்.ஆனால் இயற்கையை....!

Rathi said...

ஹை... கடைசி ரெண்டு வரியைத்தவிர மிச்சமெல்லாம் புரியுது :)

படமும் ஏதோ சொல்லுதோ!!

தவறு said...

உண்மைதாங்க ஹேமா...

தவறு said...

ஹேமா சொல்லியது தாங்க ரதி கவிதை கரு..

LinkWithin

Related Posts with Thumbnails