எறும்பு
சிறுவாய்க்கால்
கரையோரம்
ஊ ர்ந்த எறும்பு
அங்கும் இங்கும்
அலைந்தபடி
தன் இரையைத்தேடி
பெருகெடுத்த நீர்
வாய்க்காலில்
விரைந்துவர
நீருக்குள்
அடித்து செல்லப்பட்ட
எறும்பு
தன் உடம்பை
நீரின் போக்குக்கு
விட
உருண்டு புரண்டு
தனக்கு ஓர்
மர க்கிளையோ
மண் மேடோ
கிடைக்கும் வரை
தன்போக்கில்…..
1 comment:
புகைப்பட தொகுப்பினுடே ஒரு அழகிய கவிதை..
வாழ்த்துக்கள்..
Post a Comment