Monday, November 21, 2011

ஓடியப்படியே தான்



சொல்ல தெரியாதகாரணங்கள் செயல்கள் நடைப்பெறுகின்றன. வாழ்வின் அடிப்படை தேவைகளுக்கான ஓட்டத்தில் அடிக்கடி நடைப்பெறும் நிகழ்வுகள் நினைவிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன.

அன்றாட நிகழ்வுகளில் நிறைய போராட்டங்கள் நிறைய உழைப்பு நான் வாழும் சமுதாயத்தில் என்னை  அப்பொழுது தான் ஒட்டவைத்து கொள்ளமுடிகிறது.

ஓடியப்படியே தான் வாழ்க்கையும் ஒடுகிறது.

5 comments:

ஜோதிஜி said...

என்னைச் சுற்றி என்று காலை முதல் மாலை வரை நடப்பதை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே கொண்டே...... தான் இருக்கின்றேன்.

ஆனால் சுருக்கம் இங்கே.

http://thavaru.blogspot.com/ said...

ஆமாங்க அன்பின் ஜோதிஜி...முடிந்தவரை எழுதுங்கள் அன்பின்.

ஹேமா said...

வாழ்க்கை ஓடவேணும்.அதுக்குப் பின்னால நீங்களும் ஓடவேணும்.
அப்பத்தான் சுவாரஸ்யமும் வெற்றியும் !

http://thavaru.blogspot.com/ said...

அப்படிதான் ஹேமா ஓடவேண்டியிருக்கிறது.

Bibiliobibuli said...

ம்ம்ம்... வாழ்கையின் ஓரத்துக்கு ஓடாம நிறைய கடந்து வந்தாச்சு இல்லையா!!!

ஓடிட்டே இருங்க வெற்றி பெற வாழ்த்துகிறேன்!!

LinkWithin

Related Posts with Thumbnails