Friday, December 30, 2011

பார்வை




பார்த்த நொடியில்
சுருங்கியது
என் பார்வையினாலா
அல்லது
காற்றின் வீச்சா
அல்லது
வேறு பொருளின் தொடலா
சுருங்கிய
தொட்டாற் சினுங்கியை
கேட்ட மனது.


4 comments:

guna thamizh said...

பார்வை அருமை.

Rathi said...

ஹேமா கவிதையையும், உங்க கவிதையையும் புரியிற அளவு நான் அறிவாளி இல்லை :)

ஹேமா said...

சரியாப்போச்சு...பாருங்க ரதி கிண்டல் பண்றாங்க.தொடாமலே சுருங்கிச்சுன்னா உங்க பார்வையில என்னமோ சக்தி இருக்குன்னு அர்த்தம் !

அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் !

Rathi said...

ஹேமா, நான் கிண்டல் அடிக்கேல்லையப்பா :)

சரி, எனக்கு இப்படி புரிஞ்சது, *மனமே தொட்டா சிணுங்கி.* சரியா, கவிஞர் தவறு :)

LinkWithin

Related Posts with Thumbnails