Monday, November 21, 2011

ஓடியப்படியே தான்



சொல்ல தெரியாதகாரணங்கள் செயல்கள் நடைப்பெறுகின்றன. வாழ்வின் அடிப்படை தேவைகளுக்கான ஓட்டத்தில் அடிக்கடி நடைப்பெறும் நிகழ்வுகள் நினைவிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன.

அன்றாட நிகழ்வுகளில் நிறைய போராட்டங்கள் நிறைய உழைப்பு நான் வாழும் சமுதாயத்தில் என்னை  அப்பொழுது தான் ஒட்டவைத்து கொள்ளமுடிகிறது.

ஓடியப்படியே தான் வாழ்க்கையும் ஒடுகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails