Friday, December 30, 2011
Wednesday, December 14, 2011
Friday, December 09, 2011
சுயமே சொர்க்கமாகி
நீர் நிரம்பி உடைந்து போன என் வயல்வரப்புகளை சரிசெய்யவே நேரம் சரியாய் போனது.
பெரியாறு அணை ப்பற்றி
அறியமுடிந்தது. அதனைப்பற்றிய
செய்திகளில் ஆர்வம் இல்லாமலசொந்த பிரச்சனைகளில்மூழ்கியே வெளிவர வழிதேடுகையில் கழிந்தகாலங்கள்.
ஓர் ஆறுதல் நமக்காக பேசதானே நாம் நம்முடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தோம்
அவர்கள் பார்த்துகொள்வார்கள் இவ்விசயங்களை என்று சற்றே நிம்மதி அடைகையில்அவர்
வாங்கிய சொத்துகளில் தன்னை தற்காத்து
வழிதேட நம் பிரச்சனை பின்னுக்கு போனது.
நம்மில் சிறந்தவர்கள் குரல் கொடுக்க இவர்கள் கண்விழிப்பது இயல்பாக
போய்விட்டது.
வாழ்வே சுமையாகி ஆகிப்போனதால் வந்தவினை.
சுயமே சொர்க்கமாகிப் போக நாம்
என்பதே தேடக்கூடிய ஒன்றாகி விட கட்டுகள் அவிழ்த்த ஓர் தனி மனித
சுதந்திரம் எப்பொழுது...????
Saturday, December 03, 2011
Subscribe to:
Posts (Atom)