கடந்த சில நாட்களாக செய்திதாள்களில்
தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்
ஈழம் பற்றிய அறிக்கைகள் தினசரி வந்த கொண்டேயிருக்கிறது.
இவரது அறிக்கைகளை படிக்கையில் ஏதோ
மனது குறுகுறுக்கிறது.
தன்னுடைய சொந்த லாபத்துக்காக அன்று பேசாதவர் இன்று எவ்வாறு பேசலாம்? என்று எதிர்ப்பு அறிக்கைகள் கொடுத்தும்
இருக்கிறார்கள்.
இன்றைக்கும் அவருடைய சொந்தகணக்குகளின் பின்னணியில் தான் இத்தகைய அறிக்கைகள்
அல்லது தமிழகம் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக வாய் திறக்கிறாரா தெரியவில்லை.
நம்ஈழதமிழ் மக்கள் அனுபவித்து முடித்துவிட்டார்கள் இனியும் என்ன இருக்கிறது
அனுபவிக்க???
கருணாநிதி அரசியல் செய்கிறார் ஏனென்றால் அவரது தொழில் அது? தொழிலில் லாபம் மட்டுமே பார்க்ககூடியவர் அவர்.
1 comment:
ம்ம்....படங்ளைப் பக்கத்தில பக்கத்தில பாக்கிறதுக்கே எரிச்சலா இருக்கு !
Post a Comment