Wednesday, December 19, 2012

மாயன் காலண்டரும் மனித வக்கிரமும்


நேற்று சொந்த வேலையின் காரணமாக தஞ்சை சென்றேன். அதில் ஒரு வேலை பேண்டின் அளவை கூட்ட குறைக்க தெருவோர தையல்காரர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று ஒரு தையல்காரரை அணுகி என்னுடைய வேலையை முடிக்க கொடுத்து காத்திருந்தேன்.

சாப்பாட்டு நேரம் ஆகையால் பக்கத்து கடை தையல்காரர் தன்னுடைய வீட்டிற்கு மிதிவண்டியை ஏறி மிதிக்க எத்தனிக்கையில் எதிர்புறமாக தன்னுடைய தாய் தந்தையுடன் ஓர் இளம்பெண் வந்து கொண்டிருந்தாள்.

மிதிவண்டியில் அமர்ந்திருந்த தையல்காரர் தைத்துகொண்டிருந்த தையல்காரரிடம்
என்னப்பா வர்ற 21ம் தேதி உலகம் அழியப்போகுதாமே அதுக்குள்ள அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிச்சுருப்பா..

என்ன சொல்றே நீ...என்று கேட்க

அந்தா வர்ற பொண்ண புடிச்சு.........(மோசமான உடலறவு) வர்ணித்து சொல்ல ..

அடுத்த அடுத்த செய்திகளால் அந்த பகுதி தடம்மாறிப்போனது.

இப்படியும் மனிதர்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails