இந்து மதம் தழைத்தோங்க
பிறந்தவர்களின் சண்டை சச்சரவுகளில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
இவர்களெல்லாம் இந்து மதத்தை
காப்பாற்ற பிறந்த புண்ணியாத்மாக்கள்.
பாவம் இந்து மதம்…!!!??
கதவை திறந்து வைத்ததில் மதுரை ஆதீனமாக மாறிவிட்டார்.
கௌ ரவமான சொற்களினால் நீ ஒழுங்கா…நான் ஒழுங்கா… சொற்போர்
நடத்திகொண்டுள்ளார்கள்.
தமிழகத்தின் தலையாய பிரச்சனையாக ஊடகங்களினால் இப்பிரச்சனை பேசப்படுவது
எங்கே போய் சொல்ல....