தோற்கும் கணவன்
வேண்டாத சொல்
முகம் தூக்கிவைத்து
கொள்ளும் கொல்லும்
மனைவி
சமாதானங்களில்
தோற்றுபோகும் கணவன்
முயற்சியில்
ஏமாற்றம் கோபமாய்
வந்து விழும்
வார்த்தைகள்
உற்று நோக்கிய
வார்த்தைகளில்
குற்றம் செய்தவன்
கணவன்
தன் நிம்மதி
தொலைத்துவிடும்
பயத்தில்
தொடரும் நிகழ்வாய்
சமாதானங்கள்...
No comments:
Post a Comment