சமீபத்தில் சிகிச்சை காரணமாக ஆத்தூர் செல்ல நேர்ந்தது பேருந்து பயணத்தில் சில பஸ் நிறுத்தங்கள் இறங்கி செல்லவேண்டிய கட்டாயம்.
நின்று சென்ற பேருந்து நிறுத்தங்களில் பெரம்பலூர் பேருந்து நிலையம் நன்றாக இருந்தது.
தஞ்சை திருச்சி பேருந்து நிலையங்கள் அனைத்து முகம் சுளிக்கவைக்கும் கழிப்பிட வசதிகள்.
ஏன் அங்கு செல்கிறோம் என்ற நிலைமைதான். ஆனாலும் என்ன செய்ய...
பயணங்கள் அவசியம் இத்தகைய சூழல்களை தாண்டி என்பது மிகவும் வருந்தவேண்டிய விசயமாக சுகாதாரம் உள்ளது.
செய்யவேண்டியத செய்து சொல்லி கொடுக்குறப்படி சொல்லி கொடுத்த யார் தான் செய்ய மறுப்பாங்க.....
தமிழக தலைமை நிறையதான் நெனைக்க செயல்படும் அமைச்சர்களின் செயல்பாட்டை பொருத்தவிசயமாகதான் உள்ளது.
மக்கள் இரும்பு பட்டை போல்தான் அடிக்கிறப்படி அடிச்சா தான் சுகாதார விசயங்களில் ஓர் ஒழுங்கை கொண்டுவர முடியும்.
தமிழக அரசும் உள்ளாட்சி துறையும் கவனிக்குமா...
நின்று சென்ற பேருந்து நிறுத்தங்களில் பெரம்பலூர் பேருந்து நிலையம் நன்றாக இருந்தது.
தஞ்சை திருச்சி பேருந்து நிலையங்கள் அனைத்து முகம் சுளிக்கவைக்கும் கழிப்பிட வசதிகள்.
ஏன் அங்கு செல்கிறோம் என்ற நிலைமைதான். ஆனாலும் என்ன செய்ய...
பயணங்கள் அவசியம் இத்தகைய சூழல்களை தாண்டி என்பது மிகவும் வருந்தவேண்டிய விசயமாக சுகாதாரம் உள்ளது.
செய்யவேண்டியத செய்து சொல்லி கொடுக்குறப்படி சொல்லி கொடுத்த யார் தான் செய்ய மறுப்பாங்க.....
தமிழக தலைமை நிறையதான் நெனைக்க செயல்படும் அமைச்சர்களின் செயல்பாட்டை பொருத்தவிசயமாகதான் உள்ளது.
மக்கள் இரும்பு பட்டை போல்தான் அடிக்கிறப்படி அடிச்சா தான் சுகாதார விசயங்களில் ஓர் ஒழுங்கை கொண்டுவர முடியும்.
தமிழக அரசும் உள்ளாட்சி துறையும் கவனிக்குமா...
No comments:
Post a Comment