Saturday, February 23, 2013

இதுவல்ல நேரம்






கரைந்த நிமிடங்களில்
தான்
என்னை தேடுகிறேன்
தவறுகள்
சரி பார்க்கப்படுகிறது
நிகழ்காலம்
விழிப்புணர்வு
அற்று
நாளைய பொழுதுகளில்
திரும்பவும்
சரிப்பார்க்க
கரைந்த நிமிடங்களில்
தான்
என்னை தேடுகிறேன்.

1 comment:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உலகத்தின் உண்மை...
அனைவரும் இங்கு இப்படியே

LinkWithin

Related Posts with Thumbnails