Thursday, February 07, 2013

போட்டியில் வென்றவர் மரணத்தில் தோற்றார்






டேனி பீத் இந்தபுகைப்படகலைஞர். இந்த ஆண்டின் டிராவல் போட்டோ போட்டியில் கலந்து கொண்டார்.

இந்தஆண்டின் சிறந்த புகைப்படமாக இவருடைய புகைப்படம் தேர்வானது் . போட்டிமுடிவுகள் அறிவிக்கபட்ட நாளில் இவருடைய இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

போட்டியில் வென்றப்புகைப்படம்

இவர் தன்னுடைய வீட்டைவிட்டு வெளிவந்தவேளையில் மாரடைப்பால்  இறந்துவிட இறுதி ஊர்வலம் புறப்பட்ட வேளையில் தான் போட்டி முடிவுகள் வெளியாயின. இதற்கு முன் 7 தடவை இப்போட்டியில் பங்கு கொண்டுள்ளார்.

இவர் 2012   ல் சண்டே டைம்ஸ் இதழால் சிறந்த வைல்டு லைப்போட்டோகிராபர் விருதையும் பெற்றுள்ளார்.


1 comment:

Unknown said...

நன்றாக படிக்க இங்கே போங்க
ராமனின் குருவான வசிஷ்டர், ஞானம் பெற ஆர்வம் கொண்டு பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரது விருப்பத்தை அறிந்த பிரம்மன், ஒரே ஒரு தர்மம் செய்தால், பலன் பத்தாக பெருகும் தலம் பூலோகத்தில் உள்ளது. அங்கு சென்றால் ஞானம் கிடைக்கும் என்றார். அந்தத் தலமே மயிலாடுதுறை அருகிலுள்ள தலைஞாயிறு. பிரம்மாவின்
http://www.tamilkadal.com/?p=1821

LinkWithin

Related Posts with Thumbnails