Tuesday, March 12, 2013

கருணாநிதி ரொம்ப ஏமாத்துகிறார்

முதல் நாளே தி.மு.க . அரசியல்வாதிகளால் டெசோ பந்த் கடைகள் அடைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பள்ளிகள் கல்லுாரிகள்   ஆட்டோ பேருந்துகள் இயங்கின.

சாதாரண ஒரு குடிமகன் சொன்னது.

ஆட்சியில் இருந்தப்ப  இலங்கை பிரச்சனையை சரிபார்க்க முடியல...இப்ப பந்த் பண்ணி என்ன புண்ணியம்.

நம்மல கருணாநிதி ரொம்ப ஏமாத்துகிறார் என்று  சொன்னார்.




சமூகவலைத்தளத்தில் மாணவர்களின் போராட்டம் பற்றி சொல்லப்பட்ட ஒரு கருத்து.
 
“தமிழ் நாட்டில் ஈழ பிரச்சனை மாணவர் அமைப்பு போன்று எந்த அமைப்பால் முன்னெடுக்கபட்டாலும்  அதனுடைய உடனடி பலனை அறுவடை செய்யபோவது அ தி மு க தான்  ஏனென்றால் இந்த போராட்டம் தீவிரமாகும்போது போர் உச்சகட்டத்தில்  ஆட்சியில் இருந்த தி மு க  வின் செயலற்ற தன்மைதான் பேசுபொருளாக மாறும் அது அ தி மு க விற்கு வாக்குகளாக மாறும் இதுதான் சட்டசபை தேர்தலிலும் நடந்தாது

உண்மையில்  கருணாநிதிக்கு பயமெல்லாம் ஜெயலலிதாவின் மேல்தான் அதனால் தான் இந்த டெசோவெல்லாம்  ஆளும் கட்சி இதை பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்

என்னை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராத அளவுக்கு  ஆளும் கட்சி இதை ஆதரிக்கிறது

ஏனென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் கருணாநிதி அதை வைத்து அரசியல் செய்துவிடுவார்.”

சுட்டது  என் மனவானில்   ரதி  அவர்களின் தளத்திலிருந்து.

1 comment:

ராஜ நடராஜன் said...

உங்களுக்கான பின்னூட்ட கருத்துக்களை ரதியின் தளத்தில் பதிவு செய்து விட்டேன்.

LinkWithin

Related Posts with Thumbnails