அசாம் வனப்பகுதிகள் அனுமதியின்றி
கட்டப்படும் குடிசை வீடுகளை அப்புறப்படுத்த முன்னேறிய இந்தகாலத்திலும் யானைகளை
வாடகைக்கு எடுத்து புல்டோசர்களாக பயன்படுத்துகிறார்கள்.
மரங்கள் நிறைந்த வனப்பகுதிக்கு
புல்டோசர்கள் மற்றும் இடிக்கும் கன ரக வாகனங்கள் கொண்டுசெல்வது கடினம். மனிதர்களை
கொண்டு ஆக்ரமிப்புகளை அகற்றமுற்பட்டால் அங்கு வாழும் அதை தடுத்துவிடுகிறார்கள் .
இது நிர்வாக ரீதியாக சொல்லப்படும் காரணம்.
மரங்கள் தூக்கபயன்படுத்த
யானைகள் மரங்களை தூக்கபயன்படுத்த கூடாது
என்ற தடையின் காரணமாக இன்று யானைகள் திருவிழாகள் திருமணம் என வாடகைக்கு
விடப்படுகிறது.
No comments:
Post a Comment