மகிந்த ராஜபக்சேவை போர்குற்றவளியாக
அறிவிக்க கோரி கடலூரை சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்துள்ளார்.
இந்த தீக்குளிப்பு தேவையா என்கிற
எண்ணம் எழாமல் இல்லை.
ஓர் உயிரை வதைத்து கொண்டு இன்னோரு
உயிருக்கு எவ்வாறு ஆதரவு தருவது.
தன்னை நிலைநிறுத்தி தான் உயிரை
கொண்டு தான் கொண்ட கொள்கைக்காக குரல்
கொடு்ப்பதே சிறந்த செயலாக படுகிறது.
இத்தகைய தீக்குளிப்பு தேவையில்லாத
ஒன்றாக ப்படுகிறது.
உணர்ச்சியின் வேகமா அல்லது
உண்மையான வேறு காரணம் ஏதுமா என்பது விசாரணையில் தெரியவரும்.
No comments:
Post a Comment