போலீஸ் கேஸ் விசாரணை ஜவ்வு
மிட்டயாய் வழக்கு குற்றவாளிகள் பெருகதான் செய்வார்கள்.
தலைவர்கள் தங்கள் மனசாட்சி
உட்படாமல் சமுதாயத்திற்காக கருத்தை உதிர்கிறார்கள்.
கருத்துகளுக்கு இடம்
கொடுக்காமல் செய்த குற்றத்தின் தன்மையை
பொறுத்து குற்றவாளியை பிடித்து உடனே உயிர்போகும் படி செய்திருந்தால் மற்றவர்கள்
கொஞ்சமாவது யோசித்திருப்பார்கள்.
ஒன்றா இரண்டா நூற்றுக்கும் மேல்
டெல்லி அரசு என்ன செய்கிறது? அரசியல்
செய்பவர்களும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும் என்ன செய்கிறார்களோ
தெரியவில்லை??!!
பிரதமர் கண்டனம் ஜனாதிபதி கண்டனம்
அரசியல் தலைவர்கள் ஆளக்கொரு கருத்து பாதிக்கப்பட்டது அவர்கள் பிள்ளை
கிடையாதே…சாதாரண குடிமகன் என்னசெய்யமுடியும் வழக்கமாய் போலீஸ் நோக்கிதான் ஓட
வேண்டும்.
ஒவ்வொரு சாதாரணகுடிமகனின்
மனகுமுறல்கள் இதுவாக இருந்தபோதிலும் முடிந்தவர்கள் செய்துமுடிக்கவேண்டும்.
பிரதமர் கண்டனம்
'5 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல்
வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிகரமானதும், அவமானகரமானதும்
ஆகும். இதைப் போன்ற கொடுமைகளை நம்மிடையிலிருந்து களைய ஒன்றுபட்ட சமுதாயமாக நாம்
உழைக்க வேண்டும்,'
உள்துறை அமைச்சர்
உள்துறை அமைச்சர்
குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை
நடத்தப்பட்ட பிறகு கடுமையான தண்டனை வழங்கப்படும்,'
சுஷ்மா சுவராஜ்
சுஷ்மா சுவராஜ்
சிறுமியை இரண்டு தினங்கள் அடைத்து வைத்து
சீரழித்தவன் மனரீதியாக பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம். எனவே அவனுக்கு முதலில் ஷாக்
டிரீட்மெண்ட் கொடுத்து சித்ரவதை செய்யவேண்டும். பின்னர் துடிக்கத் துடிக்க
தூக்கில் போடவேண்டும். அப்போது தான் இதைப் பார்ப்பவர்களுக்கும், இதுபோன்ற
செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் அச்சம் உண்டாகும்
ஜனாதிபதி
ஜனாதிபதி
No comments:
Post a Comment