ஒரு
ஞாயிறு மதியம் தன்னுடைய வசூல் வேட்டை முடித்துகொண்டு காவி வேட்டிபெரியவர் காசுகள் நிறைந்த தன்னுடைய திருவோட்டை தரையில்
வைத்துவிட்டு உட்கார்ந்தார்.
தன்னை
சிறிது நேரம் ஆசுவாசப்படுததிக்கொண்டு திருவோட்டில் இருக்கும் காசுகளை எண்ண ஆரம்பித்தார்.
இரண்டு
ரூபாய்நாணயங்கள் ஒரு ரூபாய் நாணயங்கள்
உற்றுபார்த்து கண்டுபிடித்தப்பொழுது உதடுகள் ஒன்றும் அசையவில்லை.
ஐம்பது
பைசா நாணயங்களை பார்த்தவுடன்… அம்பது காசெல்லாம் போடுறாங்க..என்று தன்னுள்
பேசியப்படி பையில் போட்டுக்கொண்டார்.
அப்பொழுது
சுட்டது.
No comments:
Post a Comment