Friday, September 20, 2013

3 வது நாள் உறுதி

ரெண்டு நாள் போயிடுச்சி… மூன்றாவது நாள்


என்ன சொல்ல  போறீங்கன்னு போயி கேட்டா..என்ன சோதனை  வந்தாலும் தான் கொண்ட குறிகோள விடாம உடும்பு புடியா நிக்கறது.



ம்ம்ம்… என்ன சோதனை … என்ன சோதனை …அடைய  வேண்டிய இலக்கு  அதாங்க.

சரியா போச்சி…அவனுக்கு தான் பெரியப்பா பையன் மாதிரி இன்னும் மத்தவங்க அரசாங்க தேர்வு எழுதி  பெரிய்யீய்ய உத்தியோகம் பாக்கனும் ஆசப்பட்டு தேர்வுக்காக படிக்க ஆரம்பிச்சான்.

அந்த தேர்வெல்லாம் எழுத குறைந்தபட்ச தகுதி ஒரு டிகிரியாம். பன்னிரென்டாவது பாஸ் பண்ணி காலேஜ்க்கு  அப்ளிகேசன் போட்டு  அப்பாகிட்ட காலேஜ்  சேர பண  கேட்ட யாருகிட்ட இருக்குடா படுவா…

இங்க சோத்துக்கே சிங்கி அடிக்கிது நீ வேற…

அப்படியே நொறுங்கி போனான்.

ஆனாலும் அத்தோட அவன் வாழ்க்கை முடிஞ்சாப்போச்சி…

இன்னொரு குறிகோளுன்னு உறுதியா நிக்கதான் வேண்டியிருக்கு..


தொடரும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails