வாழ்க்கையில
ஜெயிக்க ஒரு குறிகோள குறிப்பேட்டுல எழுத சொன்னாங்க.
சரின்னு
எழுதி வைச்சாச்சு…. நாம குறிகோள சென்றடைய
உள்ள வாய்ப்புகள் என்னென்னு பாக்க சொன்னாங்க…
ஆனா அவனுக்கு அன்றைக்கு கண் முன்னாடி இருந்த வேலை முக்கியமா பட்டுது.
சரி
அவனோட தனிமையில யோசிச்சா நிகழ்கால
பிரச்சனைகள் பெரிசா தெரிய அதற்கான தீர்வு கள் எவை பாக்கதான் நேரம் சரியா
இருந்திச்சு.
எதிர்கால
குறிகோள் அதற்கான வாய்ப்புகள் பற்றி நிகழ்கால பிரச்சனைகளிலிருந்து விடுப்பட்டு
யோசிக்க முடியல.
ஆனாலும்
தன்னோட குறிகோளுக்கான வாய்ப்புகளை கிடைக்கும் வரை தேடிக்கிட்டே இருக்க
வேண்டியிருக்கிறது.
வாழ்க்கையில
நடந்து கொண்டேயிருந்ததான் சுவாராசியமா இருக்குமுன்னு சொன்னாங்க..
வாங்க
நடப்போம்.
தொடரும்..
No comments:
Post a Comment