27.12.14 அன்று இல்லாள் பிறந்தகம் சென்றாள். நண்பர் ஒருவர் அழைக்க மதிய சாப்பாட்டிற்காக தஞ்சை பி.எல். ஏ. ரெசின்டசி சென்றோம்.
நான் இதுவரை சென்றதில்லை அவர்களுடைய மற்ற தொழில்களில் எனக்கு தெரிந்த வரையில் குறிப்பிட்ட தரம் கடைபிடிக்கப்படுவதால் சாப்பிடும் செல்லும் முன் சாப்பாட்டை பற்றிய தரத்திலும் ருசியிலும் எதிர்பார்ப்புடன் சென்றேன்.
இருவரும் சென்றோம் ரூ 135 மதிப்புள்ள சாப்பாட்டை ஆர்டர் செய்தோம்.
சாப்பாடும் வந்தது சாப்பிட்டோம். சாப்பிடும் பொழுதே இதே மாதிரியான சாப்பாட்டை ரூ 50 க்கு நம்மூரில் சாப்பிட்டிருக்கலாம் என்ற கருத்தை நண்பரிடம் சொன்னேன்.
அவரும் ஆமோதித்தார்.
பழங்கால கலைப்பொருட்கள் வைத்து அவர்கள் இடத்தை அழகு சேர்த்தார்கள். பராமரிப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
சாப்பாடு முடிந்தது.
பிராண்ட் நேம் வைத்து பொருட்களின் தகுதியை அல்லது தொழில்களின் தரத்தை முடிவு செய்யகூடாது என்ற எண்ணத்துடன் வெளிவந்தோம்.
நான் இதுவரை சென்றதில்லை அவர்களுடைய மற்ற தொழில்களில் எனக்கு தெரிந்த வரையில் குறிப்பிட்ட தரம் கடைபிடிக்கப்படுவதால் சாப்பிடும் செல்லும் முன் சாப்பாட்டை பற்றிய தரத்திலும் ருசியிலும் எதிர்பார்ப்புடன் சென்றேன்.
இருவரும் சென்றோம் ரூ 135 மதிப்புள்ள சாப்பாட்டை ஆர்டர் செய்தோம்.
சாப்பாடும் வந்தது சாப்பிட்டோம். சாப்பிடும் பொழுதே இதே மாதிரியான சாப்பாட்டை ரூ 50 க்கு நம்மூரில் சாப்பிட்டிருக்கலாம் என்ற கருத்தை நண்பரிடம் சொன்னேன்.
அவரும் ஆமோதித்தார்.
பழங்கால கலைப்பொருட்கள் வைத்து அவர்கள் இடத்தை அழகு சேர்த்தார்கள். பராமரிப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
சாப்பாடு முடிந்தது.
பிராண்ட் நேம் வைத்து பொருட்களின் தகுதியை அல்லது தொழில்களின் தரத்தை முடிவு செய்யகூடாது என்ற எண்ணத்துடன் வெளிவந்தோம்.
நண்பர் சூரியகுமார் |
No comments:
Post a Comment