நான் சமீபத்தில் மரவேலைப்பாடு சம்மந்தமாக இணையத்தில் தேடினேன். தேடுதலில் அதிசயமிக்க கலையம்சத்துடன் எனக்குப்படங்கள் கிடைத்தன.
கலை என்றுமே வாழும் காலம் கடந்தும் என்கிற வார்த்தை சரிதான்.
பிரமிக்க வைத்த உழைப்பு செதுக்கப்பவர்களின் கைவண்ணத்தில் உருவான கலைப்படைப்புக்குரியவர்கள் என்றுமே மரியாதைக்குரியவர்கள்.
படைப்பு படைப்பாளிகளை வணங்குகிறேன்.
கலை என்றுமே வாழும் காலம் கடந்தும் என்கிற வார்த்தை சரிதான்.
பிரமிக்க வைத்த உழைப்பு செதுக்கப்பவர்களின் கைவண்ணத்தில் உருவான கலைப்படைப்புக்குரியவர்கள் என்றுமே மரியாதைக்குரியவர்கள்.
படைப்பு படைப்பாளிகளை வணங்குகிறேன்.
No comments:
Post a Comment