மாலை
5.45 நெருங்கியது கைப்பேசிஒலித்தது.
இன்னும்
விளக்கேற்ற வரவில்லையா… அன்பான கண்டிப்பு குரலில் இல்லாள் அழைக்க வேலை பார்க்கும்
இடம் விட்டு இல்லம் நோக்கி விரைந்தேன்.
இருள்
பரவதொடங்கிய நேரம் இருள் விலக்கி வெளிச்சம் பரப்பிய தீபங்கள் எல்லோருடைய வீட்டு
வாசல்களிலும் தீப ஒளி வீச அழகோ …அழகு.
தெளிந்த
வானம் பௌர்ணமி வெளிச்சத்தில் கார்த்திகை தீபங்கள் நம்மைச்சாய்க்கும்.
No comments:
Post a Comment