Tuesday, December 22, 2015

நாட்குறிப்பு கவிதை 22.12.15


அறிவுறத்தலில்
தொடங்கிய நாள்
ரூபாய் ஆயிரம்
தவறவிட்டதில்
தொடர்ந்தது
வாடிய முகம்
எண்ணங்கள்
தாறுமாறாய்
மதியம் வரை
அல்லாடிய மனது
தவறுகள்
இயல்புதான்-பேச்சு
ஆயிரம்
போய்விட்டதே..
மனதின்
எண்ணங்கள்
அடங்காத நாள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails