Thursday, December 03, 2015

பெய் மழையே பெய்




பெய் மழையே பெய்

பெய்து
உருவாக்கினாய்தடம்

மனிதர்களின் ஆசை
அழிந்ததடங்கள்

வீதிகள் ஆறாகின
குடியிருப்பு குளமாகியது

உன் தடத்தில்
அரசியல்
உன்தடம் தடுமாறிப்போனது

மக்கள்
மாக்கள் ஆகி
திரியத்தான்

அரசியலும்
அரசியல் கட்சிகளும்

பெய் மழையே பெய்
நீ இயற்கை

மனித நாகரீகத்தால்
நலிவடைந்த
உன் வழித்தடங்கள்

வீதி ஆறுகளும்
குடியிருப்பு குளங்களும்
இயற்கையே…

2 comments:

balaamagi said...

மனிதநாகரீகத்தால் வாழ்விழந்த உன் வழித்தடங்கள்,,,,,,,,,,,,,

ஆம் உண்மைதானே, இந்த சிரமத்திற்கு நாம் தானே காரணம்,
அழகு வரிகள்.

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க மகேஸ்வாி

LinkWithin

Related Posts with Thumbnails