பெய்
மழையே பெய்
பெய்து
உருவாக்கினாய்தடம்
மனிதர்களின்
ஆசை
அழிந்ததடங்கள்
வீதிகள்
ஆறாகின
குடியிருப்பு
குளமாகியது
உன்
தடத்தில்
அரசியல்
உன்தடம்
தடுமாறிப்போனது
மக்கள்
மாக்கள்
ஆகி
திரியத்தான்
அரசியலும்
அரசியல்
கட்சிகளும்
பெய்
மழையே பெய்
நீ
இயற்கை
மனித நாகரீகத்தால்
நலிவடைந்த
உன்
வழித்தடங்கள்
வீதி
ஆறுகளும்
குடியிருப்பு
குளங்களும்
இயற்கையே…
2 comments:
மனிதநாகரீகத்தால் வாழ்விழந்த உன் வழித்தடங்கள்,,,,,,,,,,,,,
ஆம் உண்மைதானே, இந்த சிரமத்திற்கு நாம் தானே காரணம்,
அழகு வரிகள்.
நன்றிங்க மகேஸ்வாி
Post a Comment