Saturday, December 12, 2015

புகைப்படமும் ம்மாவும்



கட்டு அறுத்தல்
தெரியும்
கயிற்றுக்குள்
அடங்கிய பலம்
வஞ்சித்த மனிதனின்
வருகை நோக்கி
ம்மா....


2 comments:

ராஜ நடராஜன் said...

காட்சிக்கு தகுந்த கவிதை.

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க..காட்சி வழக்கமாய் செல்லும் குளக்கரை ராஜநட..

LinkWithin

Related Posts with Thumbnails