Wednesday, December 16, 2015

முகமூடிகள்



ச்சே..
தூக்கி எறிகிறேன்
திரும்பவும்
ஒட்டிக்கொள்கிறது.

உண்மையில்
ஓட்ட முடியா
வாழ்வு

ஒட்ட வைப்பதால்
ஓடும் என்றால்

ஒட்டவைப்பது

இயல்பாகிறது.

2 comments:

ராஜ நடராஜன் said...

கவிதையும் ப்காசோவும் எப்பவுமே எனக்கு குழப்பம்தான். இதுல முகமூடி வாற போட்டுகிட்டா!

http://thavaru.blogspot.com/ said...

ராஜநட...குழப்பம்தானே தெளிவு.

LinkWithin

Related Posts with Thumbnails