1. இன்னிக்கு என்ன செய்யப்போகிறோமுன்னு காலையிலே திட்டமி்டல்.
2. கைப்பேசி இல்லாத காலைச்சாப்பாடு.
3. கண்ணாடியப்பாத்து சிரிங்கப்பா...
4. 15 நிமிட படிப்பு.
5. 10 நிமிட தியானம்.
6. நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் ஈடுபாட்டுடன் பேசுங்கப்பா..
7. உங்களோட ஸ்மார்ட்போன் மூலமாக த் தினசரி ஒரு போட்டோ .
8. எது மகிழ்ச்சிய உண்டுபண்ணிச்சுன்னு எழுதிபாருங்கப்பா..
9. எது மகிழ்ச்சிய உண்டு பண்ணலேன்னு ஏன்னு எழுதிபாருங்க..
10. பொண்டாட்டியோ குழந்தையோ அன்பான அரவணைக்கப்பா..
என்னோட வாழ்க்கையில ஆறு விதி தவறாம இடம் பெற்றுவிடும். மீதி உள்ளத இனிமேதான் முயற்சிக்க வேண்டும்.
முயற்சிப்போம் மாற்றம் பெறுவோம்.
4 comments:
அருமை
pondati pullainga sari, apo peththavanga ???
வாங்க பாரதி ..
பெற்றவர்களையும் தான் விஜயகுமாா்.
Post a Comment