Tuesday, February 23, 2016

மாலை நேர தேநீரும் இருசக்கர பயணமும் சிலகாட்சிகள்

வேலை பார்க்கும் மாலை  தேநீர் இடைவெளியில்  ஊரின் எந்தப்பக்கம் சென்றாலும்  இரண்டு மூன்று தொலைவில்  வயல்வெளியும் கிராமம் தான்.

மாலை நேரத்தில் தேநீரை அருந்திவிட்டு  இருசக்கரவாகனத்தில் பயணத்தில் சூரியன் மறையும் மாலையும் தென்றல் காற்றும் ஆகா...அனுபவித்தபடியே
சட்டென மனத்துக்கு ப்பிடிக்கும் காட்சிகளை மொபைல்போன் கேமாரா சுட த்தவறுவதில்லை.

அப்படி எடுத்த சிலகாட்சிகள்..

சாலை ஓர மரங்கள்

ஊரின் அருகில் வெண்ணாறு

வயல்வெளியில் மறையும் சூரியன்


2 comments:

வேகநரி said...

அருமை.
அப்படி போடுங்க. ரசிப்போம்.

http://thavaru.blogspot.com/ said...

வாங்க வேகநரி ...ரசிங்க...ரசிங்க..ரசிச்சுகிட்டே இருங்க...

LinkWithin

Related Posts with Thumbnails