Tuesday, March 01, 2016

இந்தவாரம் எனைக்கவர்ந்தவை-புகைப்படதொகுப்பு

கருப்பு வெள்ளையுமாய் மேகக் கூட்டம் நெடிது வளர்ந்த பனை மரங்கள் தென்னை மரங்களின் பிரதிபலிப்பு இழந்த இலைகளை திரும்பவும் உயிர்ப்பிக்கும்  புங்கைமரம் வெயில் சுட்டெரிக்கும் முன்னே வருமானம் ஈட்டும்  மாட்டு வண்டிக்காரர் நீலவான பின்னணியில் தன் அழகை வெளிப்படுத்தும் இளந்தளிர் அருகில் சென்றும் அமைதியாய் புகைப்படம் எடுக்க காத்திருந்த தட்டான் இந்தவாரம் எனைக்கவர்ந்தவை.











2 comments:

வேகநரி said...

அருமை தான்.

http://thavaru.blogspot.com/ said...

வாங்க சார்...நன்றி..!

LinkWithin

Related Posts with Thumbnails