சபாஷ் ... பலமான போட்டியில் வெற்றி வாகை சூடிய அஇஅதிமுக.. நிறையவே பாடுபட்டு வெற்றியை இழந்த திமுக.
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்ற நியதியை உடைத்தற்காகத் தமிழக மக்களுக்கு வாழ்த்துகள் சொல்லலாம் .
திமுக-வை திரும்பவும் குழிக்குள் தள்ள க்காரணம் உண்டு என்றால் அது கட்டபஞ்சாயத்தார்கள் நிறைந்த திமுக. தமிழகத்தின் சிறுஊர்களில் கூடப் போன திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட ஏழைகள்...அய்யோ அவர்களா..??!!
என்று நினைக்க வைத்தது உண்மை.
திமுக திரும்பவும் தன்னைச் சீர்திருத்தி குறைகளைக் களைந்து புதுபித்து க்கொள்ள மறுபடியும் ஐந்து வருடங்கள் தமிழகமக்கள் வழங்கியுள்ளார்கள்.
வாரிசுகளின் வேட்பாளர் நியமனம் பழைய வேட்பாளர்கள் முன்பு அதிகாரத்தில் இருந்தவர்களே கட்சி அதிகாரத்தில் தொடர்வது புதிய விளம்பர பாணியில் பழைய திமுக -வின் முகம் தென்பட்டது.
ஊடகங்கள் சுட்டிக்காட்டிய 2ஜி ஊழல் ஈழப்பிரச்சினை திமுக-வின் நிரந்தர கறைகளாய் வரலாற்றில் பதிந்த ஒன்றை இன்றைய வளரும் தலைமுறை மறக்கவில்லை .
பலர் வாய் மூட அறிக்கைகள் விட்டு ச்சொல் ஒன்றாய் செயல் ஒன்றாய் ஆனதால் திமுக தலைவர் இந்தத் தேர்தல் தோல்வியை அறுவடை செய்தார்.
தமிழக மக்கள் சிறந்த எதிர்க்கட்சியாக விளங்கும் வாய்ப்பினை திமுக வழங்க ச்சட்டசபையினுள் இருந்து மக்கள் பிரச்சனைகளை எடுத்து ப்பேசி ஆளும் அதிமுக-வை தறிகெட்டு ஓடும் குதிரையாக இல்லாமல் ஆக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுக உண்டு .
பார்க்கலாம்...திமுக-வின் செயல்பாடுகளை வரும் காலங்களில்....
அதிமுக திரும்பவும் அரியணை செயல்படா முதல்வர் செயல்படா அரசு என்பதை னை மாற்ற முயலவேண்டும்.
படிப்படியாக மதுவிலக்கு முதல்படியை இந்த அரியணை ஏறியவுடன் மக்களுக்குத் தெரிவிக்க முதல்வர் கடமைப்பட்டுள்ளார்.
முந்தைய அரசாக இல்லாமல் செயல்படும் அரசாய் மாற்ற மக்கள் மிகசரியாக சிறந்த எதிர்க்கட்சி யை வலுவான நிலையில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளார்கள்.
கடந்த ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு அரசியல்வாதிகளால் தொந்தரவு கிடையாது அதனால் கிடைத்த நற்பெயர் மட்டுமே அதிக வித்தியாசம் இல்லாத இந்த வெற்றியை அதிமுக விற்கு மக்கள் கொடுத்துள்ளார்கள்.
இன்னமும் தன்னை சீர்துர்க்கி திருத்தி க்கொள்ளவேண்டிய நிலையில் அதிமுக உள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.
பார்க்கலாம்...வரும் காலங்கள் சொல்லும்....
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்ற நியதியை உடைத்தற்காகத் தமிழக மக்களுக்கு வாழ்த்துகள் சொல்லலாம் .
திமுக-வை திரும்பவும் குழிக்குள் தள்ள க்காரணம் உண்டு என்றால் அது கட்டபஞ்சாயத்தார்கள் நிறைந்த திமுக. தமிழகத்தின் சிறுஊர்களில் கூடப் போன திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட ஏழைகள்...அய்யோ அவர்களா..??!!
என்று நினைக்க வைத்தது உண்மை.
திமுக திரும்பவும் தன்னைச் சீர்திருத்தி குறைகளைக் களைந்து புதுபித்து க்கொள்ள மறுபடியும் ஐந்து வருடங்கள் தமிழகமக்கள் வழங்கியுள்ளார்கள்.
வாரிசுகளின் வேட்பாளர் நியமனம் பழைய வேட்பாளர்கள் முன்பு அதிகாரத்தில் இருந்தவர்களே கட்சி அதிகாரத்தில் தொடர்வது புதிய விளம்பர பாணியில் பழைய திமுக -வின் முகம் தென்பட்டது.
ஊடகங்கள் சுட்டிக்காட்டிய 2ஜி ஊழல் ஈழப்பிரச்சினை திமுக-வின் நிரந்தர கறைகளாய் வரலாற்றில் பதிந்த ஒன்றை இன்றைய வளரும் தலைமுறை மறக்கவில்லை .
பலர் வாய் மூட அறிக்கைகள் விட்டு ச்சொல் ஒன்றாய் செயல் ஒன்றாய் ஆனதால் திமுக தலைவர் இந்தத் தேர்தல் தோல்வியை அறுவடை செய்தார்.
தமிழக மக்கள் சிறந்த எதிர்க்கட்சியாக விளங்கும் வாய்ப்பினை திமுக வழங்க ச்சட்டசபையினுள் இருந்து மக்கள் பிரச்சனைகளை எடுத்து ப்பேசி ஆளும் அதிமுக-வை தறிகெட்டு ஓடும் குதிரையாக இல்லாமல் ஆக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுக உண்டு .
பார்க்கலாம்...திமுக-வின் செயல்பாடுகளை வரும் காலங்களில்....
அதிமுக திரும்பவும் அரியணை செயல்படா முதல்வர் செயல்படா அரசு என்பதை னை மாற்ற முயலவேண்டும்.
படிப்படியாக மதுவிலக்கு முதல்படியை இந்த அரியணை ஏறியவுடன் மக்களுக்குத் தெரிவிக்க முதல்வர் கடமைப்பட்டுள்ளார்.
முந்தைய அரசாக இல்லாமல் செயல்படும் அரசாய் மாற்ற மக்கள் மிகசரியாக சிறந்த எதிர்க்கட்சி யை வலுவான நிலையில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளார்கள்.
கடந்த ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு அரசியல்வாதிகளால் தொந்தரவு கிடையாது அதனால் கிடைத்த நற்பெயர் மட்டுமே அதிக வித்தியாசம் இல்லாத இந்த வெற்றியை அதிமுக விற்கு மக்கள் கொடுத்துள்ளார்கள்.
இன்னமும் தன்னை சீர்துர்க்கி திருத்தி க்கொள்ளவேண்டிய நிலையில் அதிமுக உள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.
பார்க்கலாம்...வரும் காலங்கள் சொல்லும்....
No comments:
Post a Comment