Tuesday, May 27, 2014

நிறைய எதிர்பார்ப்பு

மோடி பிரதமர் .

அவரது சிந்தனை செயல்வடிவம் பெறப்பொறுத்திருக்க வேண்டும்.

ஒரு மாநில அரசியல்வாதி தேசிய அரசியல்வாதியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறார்.

வாத விவாதங்கள்  அவரைப்பற்றி முன்னெடுத்து வைக்கப்பட   பொறுமையாய்   காத்திருப்போம்.

மோடி பிரதமா்.

காங்கிரஸ்  கவிழ்ந்தது.

தி.மு.க. தோற்றது.

பெரும் ஊழல்வாதிகளையே வேட்பாளர்களாக தேர்தலில் நிற்க வைக்கும் தைரியம் தி்.மு.க. விற்கு மட்டுமே உண்டு.

அ.தி.மு.க. சில பல கணக்குகளால் வெற்றியை ரசிக்க முடியாமல் நிறையவே தள்ளாடுகிறது.

தமிழகத்தை இன்னும் இன்னும்  சீர்மைப்படுத்த வேண்டிய செயல்கள் நிறையவே இருக்க  அ.தி.மு.க . தலைமை அவசரப்பட்டதாகவே தெரிகிறது.

தே.மு.தி.க . விற்கு சினிமா பாணி வசனங்களும் செய்கைகளும்  மக்கள் மத்தியில் ஓரளவிற்கு மேல் எடுப்படாது என்பதை இந்தேர்தல் உணர்த்தியிருக்கும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails