Monday, December 31, 2018

எனது வாழ்வு எனது பார்வை 2018

கட்டி முடிக்கபடாத
வீடு
எப்பொழுது முடியுமென்று
என்ற கேள்வி
நிறைய
சொந்த பிரச்சகைனகள்
சில
நல்ல நிகழ்வுகள்
புதிததாய்
கற்றது ஒன்றுமில்லை
இருப்பதை வைத்து
ஓட்டிய வாழ்வு
காலை மாலை
இரவுகள்
வந்து போயின
அது இதுவென்ற
ஏக்கங்கள் எல்லாம்
ஏக்கங்களாய்
தொடர்கதை
நிகழ்வுகள்
நடந்து கொண்டிருக்க
வாழ்வும்
வருடங்கள் தோறும்
நகர்கிறது
பொருள்
வரும்வழி  ஒன்றாய்
பேகும்வழி
பல..
இலையுதிர் காலமொன்றால்
வசந்தகாலம் வருமென்று
தொிய..
கோடையும்
கோடைக்கு பின்பும்
மழையும்  இயல்பாய்
வரலாற்று பயன்படாய்
வருடங்கள்
வருகிறது போகிறது
ஆனால் வாழ்வு...??!!!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails