சகமனிதன்
ஒருவனின் திருமணம்
இரண்டு மூன்று
நாட்களாய்
மீதம் இருக்கையில்
திருமணத்திற்கான
இறுதி வேலைகள்
ஆளக்கொரு பக்கமாய்
விரைவாய் வந்த
செய்தி
திருமண பெண்
ஓடினாள்
தன் காதலனுடன்
வாழ்த்துகள்
வாங்க கொடுக்கபட்ட
அழைப்பிதழ்கள்
வெறும் காகிதமாய்
நிகழ்ச்சிகள்
இருந்தும் நிகழ்வுகள்
இல்லாமல்
அவரவர்களின் மனவேதனை
சுகமாய் நினைக்க
சோகம் தன்னை
No comments:
Post a Comment