Wednesday, November 04, 2009

இருந்தும் நிகழ்வுகள் இல்லாமல்




















சகமனிதன்

ஒருவனின் திருமணம்

இரண்டு மூன்று

நாட்களாய்

மீதம் இருக்கையில்

திருமணத்திற்கான

இறுதி வேலைகள்

ஆளக்கொரு பக்கமாய்

விரைவாய் வந்த

செய்தி

திருமண பெண்

ஓடினாள்

தன் காதலனுடன்

வாழ்த்துகள்

வாங்க கொடுக்கபட்ட

அழைப்பிதழ்கள்

வெறும் காகிதமாய்

நிகழ்ச்சிகள்

இருந்தும் நிகழ்வுகள்

இல்லாமல்

அவரவர்களின் மனவேதனை

சுகமாய் நினைக்க

சோகம் தன்னை

வெளிப்படுத்திய விளைவாய்..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails