Friday, May 20, 2011

நம்பிக்கை



இறந்துபுதைக்கப்பட்ட
அப்பாவின்
உயிர்மூச்சோடு
நின்றுபோன
பிள்ளை களின்
கனவுகள்
தடம் மாறிய
வாழ்க்கையின்
போக்குகள்
தாயினால் மறுக்கபட்ட
ஆ சை கள்
பார்வையிட்டஉறவுகள்
வேதனைப்பட
உதாவது சிலஅ டிகள்
தள்ளி நிற்க
ஆ சைகளும்
நிராசைகளுமாய்
நகரும் வாழ்வு
நம்பிக்கையின்
கயிற்றை ப்
பிடித்தப்படி….

7 comments:

மதுரை சரவணன் said...

அருமை...வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

அருமை...வாழ்த்துக்கள்

ஹேமா said...

அப்பா இல்லாத ஒரு அம்மாவின் வளர்ப்பில் குழந்தைகளுக்கு நம்பிக்கைதான் தேவை.அம்மாவுக்கு நிறைவான துணிவும் தேவை.நான் பார்க்கும் அனுபவமும்கூட !

ப.ராகவாச்சாரி said...

very nice....

தவறு said...

நன்றிங்க சரவணன்.

தவறு said...

உண்மைதாங்க ஹேமா...

தவறு said...

வாங்க ராகவன் ..நன்றிங்க..

LinkWithin

Related Posts with Thumbnails