Thursday, January 14, 2016

ஒரு புகைப்படமும் இருகருத்துகளும்


இறக்கும் தருவாயில் உள்ள பெண்கங்காருவை ஆண்கங்காரு தொட்டில் போல் தன்னுடையகரங்களால் தாங்கி ப்பிடிக்கும் நிகழ்வாக ஒரு கருத்தை புகைப்படம் முன்வைக்கிறது.

ஆராய்ச்சிளார்கள் ஆண்கங்காரு உறவுவைத்து கொள்ளுவதற்காக த்தான் பெண்கங்காருவை எழுப்புவதற்கான முயற்சி என மற்றொரு கருத்தை முன்வைக்கிறார்கள்.





No comments:

LinkWithin

Related Posts with Thumbnails