இறக்கும் தருவாயில் உள்ள பெண்கங்காருவை ஆண்கங்காரு தொட்டில் போல் தன்னுடையகரங்களால் தாங்கி ப்பிடிக்கும் நிகழ்வாக ஒரு கருத்தை புகைப்படம் முன்வைக்கிறது.
ஆராய்ச்சிளார்கள் ஆண்கங்காரு உறவுவைத்து கொள்ளுவதற்காக த்தான் பெண்கங்காருவை எழுப்புவதற்கான முயற்சி என மற்றொரு கருத்தை முன்வைக்கிறார்கள்.
No comments:
Post a Comment