Thursday, January 07, 2010

மனம் தான் என்ன?




















மனம் சொல்ல

கண்களில்

தெரிந்த பயம்

மனம் சொல்ல

கண்களில்

தெரிந்த மகிழ்ச்சி

மனம்

போ என்றவுடன்

போக துணிந்த

கால்கள்

கட்டளைகள்

கிடைத்தவுடன்

செயல்களில்

புலன்களின் ஈடுபாடு

நிற்க துணிந்த

மனம்

சாக துணிந்த

மனம்

மனம் மட்டுமே

வாழ்வாய்

மனம் தான் என்ன?

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails