பிழைகளுடன் பகிர்ந்துகொள்ள .......
மனம் சொல்ல
கண்களில்
தெரிந்த பயம்
தெரிந்த மகிழ்ச்சி
மனம்
போ என்றவுடன்
போக துணிந்த
கால்கள்
கட்டளைகள்
கிடைத்தவுடன்
செயல்களில்
புலன்களின் ஈடுபாடு
நிற்க துணிந்த
சாக துணிந்த
மனம் மட்டுமே
வாழ்வாய்
மனம் தான் என்ன?
Post a Comment
No comments:
Post a Comment