Monday, June 21, 2010

என் மனது


வேடங்கள்  வாழ்வாகி
வெகுதூரமாய் உண்மை
தோன்றி யவை  நினைக்க
எல்லாம் சரி
நியாயம் கற்பித்த
மனது
மனதின் ஆழத்தில்
மறைந்த உண்மை
இன்பம் துன்பமும்
எனை   பயம்செய்ய
அமைதி இழந்தவனாய்
நான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails