தவறு
பிழைகளுடன் பகிர்ந்துகொள்ள .......
Monday, June 21, 2010
என் மனது
வேடங்கள்
வாழ்வாகி
வெகுதூரமாய் உண்மை
தோன்றி யவை
நினைக்க
எல்லாம் சரி
நியாயம் கற்பித்த
மனது
மனதின் ஆழத்தில்
மறைந்த உண்மை
இன்பம் துன்பமும்
எனை
பயம்செய்ய
அமைதி இழந்தவனாய்
நான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
No comments:
Post a Comment